நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி தோல்வி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் செல்சி அணியினர்  தோல்வி கண்டனர்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் பிரிக்டோன் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செல்சி அணியினர் 0-3 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியிடம் தோல்வி கண்டனர்.

பிரிக்டோன் அணிக்காக யான்குபா மின்தே இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை கவுரு மிதோமா அடித்தார்.

பல முன்னணி ஆட்டக்காரர்களை கொண்டிருந்தும் செல்சி அணியினர் இவ்வாட்டத்தில் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset