நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி

லண்டன்:

எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியிம் அரையிறுதி ஆட்டத்திற்கு மென்செஸ்டர் சிட்டி அணியினர் முன்னேறி உள்ளனர்.

விதாலிடி அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் ஏஎப்சி போர்னமௌத் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை எர்லிங் ஹாலண்ட், ஒமார் மார்மௌஸ் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் பிரஸ்டன் நோர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset