நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்

லண்டன்:

இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு கிறிஸ்டல் பேலஸ் அணியினர் முன்னேறி உள்ளனர்.

கிராவன் கோட்டஜ் அரங்கில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் கிறிஸ்டல் பேலஸ் அணியினர் புல்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ்டல் பேலஸ் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

கிறிஸ்டல் பேலஸ் அணியின் வெற்றி கோல்களை எபெரெச்சி ஈஸ், இஸ்மாய்லா சார், எடி நெகெட்டியா ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து கிறிஸ்டல் பேலஸ் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் நாட்டிங்காம் அணியினர் 4-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset