
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
லண்டன்:
இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு கிறிஸ்டல் பேலஸ் அணியினர் முன்னேறி உள்ளனர்.
கிராவன் கோட்டஜ் அரங்கில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் கிறிஸ்டல் பேலஸ் அணியினர் புல்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ்டல் பேலஸ் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
கிறிஸ்டல் பேலஸ் அணியின் வெற்றி கோல்களை எபெரெச்சி ஈஸ், இஸ்மாய்லா சார், எடி நெகெட்டியா ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து கிறிஸ்டல் பேலஸ் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு ஆட்டத்தில் நாட்டிங்காம் அணியினர் 4-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am