
செய்திகள் இந்தியா
40 அடி கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
கொச்சி:
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த கணவரை அவரது மனைவி காப்பாற்றியுள்ளார்.
பிரவம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷன் மரத்தில் மிளகு பறித்துக் கொண்டிருந்தபோது திடீரென மரத்தின் கிளை முறிந்து கிணற்றில் விழுந்தார்.
கணவர் கிணற்றுக்குள் விழுந்ததைப் பார்த்த அவரது மனைவி பத்மம் கயிற்றைப் பிடித்து கிணற்றில் இறங்கியுள்ளார்.
கிணற்றில் விழுந்த அதிர்ச்சியில் சுயநினைவை இழந்துள்ளார்.
கணவர் நீரில் மூழ்காமல் பத்மம் தாங்கி பிடித்து கொண்டிருந்தார். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தம்பதியை மீட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm
விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்துவதை தடுக்க நடவடிக்கை
July 9, 2025, 9:42 pm
கேரள செவிலியருக்கு ஏமனில் ஜூலை 16இல் மரண தண்டனை
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm