
செய்திகள் இந்தியா
40 அடி கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
கொச்சி:
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த கணவரை அவரது மனைவி காப்பாற்றியுள்ளார்.
பிரவம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷன் மரத்தில் மிளகு பறித்துக் கொண்டிருந்தபோது திடீரென மரத்தின் கிளை முறிந்து கிணற்றில் விழுந்தார்.
கணவர் கிணற்றுக்குள் விழுந்ததைப் பார்த்த அவரது மனைவி பத்மம் கயிற்றைப் பிடித்து கிணற்றில் இறங்கியுள்ளார்.
கிணற்றில் விழுந்த அதிர்ச்சியில் சுயநினைவை இழந்துள்ளார்.
கணவர் நீரில் மூழ்காமல் பத்மம் தாங்கி பிடித்து கொண்டிருந்தார். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தம்பதியை மீட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm