
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் நியூகாஸ்டல்
லண்டன்:
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு நியூகாஸ்டல் அணியினர் முன்னேறி உள்ளனர்.
எஸ்டி ஜேம்ஸ் பார்க் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் அர்செனல் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இரு ஆட்டங்களில் முடிவில் 4-0 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்ற நியூகாஸ்டல் அணியினர் இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.
அர்செனல் தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 8:41 am
ஐரோப்பிய சாம்பியன்: லீக் லிவர்பூல் ஏமாற்றம்
March 11, 2025, 9:20 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: நியூகாஸ்டல் வெற்றி
March 11, 2025, 9:18 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: காலிறுதியாட்டத்தில் அல் நசர்
March 10, 2025, 10:30 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 10, 2025, 10:30 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
March 10, 2025, 12:43 am
12 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி கிண்ணத்தை வென்று இந்தியா சாதனை
March 9, 2025, 10:51 am
இந்தியன் வெல்ஸ் பொது டென்னிஸ்: ஸ்வியாடெக், ரிபாகினா முதல் சுற்றில் வெற்றி
March 9, 2025, 9:57 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
March 8, 2025, 11:40 am