செய்திகள் விளையாட்டு
மீண்டும் எவர்டன் நிர்வாகியாகும் மோயஸ்
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து குழுவான எவர்டன், டேவிட் மோயசை அதன் நிர்வாகியாக நியமித்துள்ளது.
இரண்டாவது முறையாக மோயஸ் எவர்டன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக 2013ஆம் ஆண்டு வரை மொய்ஸ் 12 ஆண்டு காலத்துக்கு எவர்டன் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்தார்.
தத்தளித்துக்கொண்டிருந்த அக் குழுவை அவர் நன்கு மீளச் செய்து எதிர்பார்ப்புகளை மிஞ்சி சுமுகமாக இயங்கும் குழுவாக உருவெடுக்கச் செய்தார்.
இப்போது மறுபடியும் பல சவால்களை எதிர்நோக்கும் எவர்டன், உதவிக்கரம் நீட்ட மோய்சையே நாடுகிறது.
2013ல் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார் மோயஸ்.
அந்தக் குழுவில் அவர் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யாததைத் தொடர்ந்து அவதூறுக்கு ஆளானர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2026, 10:48 am
ராஷ்போர்ட் மீண்டும் மென்செஸ்டர் யுனைடெட்டிற்கு திரும்ப வாய்ப்புள்ளது
April 17, 2026, 9:13 pm
அமெரிக்க விசா கிடைப்பதில் சிக்கல்: ரசிகர்களின் உலகக் கிண்ணக் கனவு நனவாகுமா?
April 17, 2026, 5:42 pm
ஜீ யூ, உபர் கோப்பைப் போட்டியில் எம். தீனாவுடன் இணைந்து விளையாடுவார்
April 17, 2026, 5:29 pm
ஷெரீன், உமர் சிங்கப்பூரில் தங்கம் வென்றனர்
April 17, 2026, 11:36 am
காயங்களால் முடங்கிய 2026: மீண்டு வருவாரா நெய்மர்?
April 17, 2026, 9:35 am
ஸ்பெயினின் ஐந்தாம் டிவிஷன் கிளப்பை லியோனல் மெஸ்ஸி வாங்கினார்
April 17, 2026, 9:15 am
ஐரோப்பா லீக் கிண்ண அரையிறுதியில் அஸ்டன்வில்லா
April 16, 2026, 5:02 pm
உபர் கோப்பையில் இருந்து பேர்லி விலகிக் கொள்கிறார்
April 16, 2026, 4:37 pm
அழுத்தமின்றி விளையாடுங்கள், வெற்றியை வசப்படுத்துங்கள்: வீராங்கனைகளுக்கு எம். தீனா உத்வேகம்
April 16, 2026, 10:01 am
