செய்திகள் விளையாட்டு
மீண்டும் எவர்டன் நிர்வாகியாகும் மோயஸ்
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து குழுவான எவர்டன், டேவிட் மோயசை அதன் நிர்வாகியாக நியமித்துள்ளது.
இரண்டாவது முறையாக மோயஸ் எவர்டன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக 2013ஆம் ஆண்டு வரை மொய்ஸ் 12 ஆண்டு காலத்துக்கு எவர்டன் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்தார்.
தத்தளித்துக்கொண்டிருந்த அக் குழுவை அவர் நன்கு மீளச் செய்து எதிர்பார்ப்புகளை மிஞ்சி சுமுகமாக இயங்கும் குழுவாக உருவெடுக்கச் செய்தார்.
இப்போது மறுபடியும் பல சவால்களை எதிர்நோக்கும் எவர்டன், உதவிக்கரம் நீட்ட மோய்சையே நாடுகிறது.
2013ல் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார் மோயஸ்.
அந்தக் குழுவில் அவர் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யாததைத் தொடர்ந்து அவதூறுக்கு ஆளானர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2025, 8:23 am
குறைந்த வயதில் 880 கோல்கள்: மெஸ்ஸி புதிய சாதனை
November 11, 2025, 8:20 am
தியாகோ ஜோத்தாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன்?: ரொனால்டோ பதில்
November 10, 2025, 8:44 am
FAMக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 7 பாரம்பரிய வீரர்கள் பரிசீலித்து வருகின்றனர்
November 10, 2025, 8:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 10, 2025, 8:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 9, 2025, 10:34 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
November 9, 2025, 10:30 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட், அர்செனல் சமநிலை
November 8, 2025, 10:51 am
அர்ஜெண்டினாவை வலுப்படுத்த மெஸ்ஸி, டி பால் ஆகியோருக்கு அழைப்பு
November 7, 2025, 11:13 am
சிலாங்கூர் அணி நிர்வாகம் மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய ரசிகர்கள்
November 7, 2025, 11:12 am
