செய்திகள் விளையாட்டு
மீண்டும் எவர்டன் நிர்வாகியாகும் மோயஸ்
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து குழுவான எவர்டன், டேவிட் மோயசை அதன் நிர்வாகியாக நியமித்துள்ளது.
இரண்டாவது முறையாக மோயஸ் எவர்டன் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக 2013ஆம் ஆண்டு வரை மொய்ஸ் 12 ஆண்டு காலத்துக்கு எவர்டன் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்தார்.
தத்தளித்துக்கொண்டிருந்த அக் குழுவை அவர் நன்கு மீளச் செய்து எதிர்பார்ப்புகளை மிஞ்சி சுமுகமாக இயங்கும் குழுவாக உருவெடுக்கச் செய்தார்.
இப்போது மறுபடியும் பல சவால்களை எதிர்நோக்கும் எவர்டன், உதவிக்கரம் நீட்ட மோய்சையே நாடுகிறது.
2013ல் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார் மோயஸ்.
அந்தக் குழுவில் அவர் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யாததைத் தொடர்ந்து அவதூறுக்கு ஆளானர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 7, 2025, 11:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 7, 2025, 11:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் தோல்வி
December 4, 2025, 12:15 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 4, 2025, 12:02 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 3, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 3, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
December 2, 2025, 8:25 am
126 ஆண்டுகளை நிறைவு செய்த பார்சிலோனா
December 1, 2025, 9:27 am
மெஸ்ஸி தலைமையில் புதிய வரலாறு: இந்தர்மியாமி சாம்பியன்
December 1, 2025, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 30, 2025, 9:03 am
