
செய்திகள் இந்தியா
பாலஸ்தீன ஆதரவு முழக்கம்: அசாதுதீன் ஒவைசி நீதிமன்றம் சம்மன்
புது டெல்லி:
நாடாளுமன்றத்தில் பாலஸ்தீன ஆதரவு முழக்கம் எழுப்பியதற்காக மஜ்லீஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசிக்கு உத்தர பிரதேச நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜூன் 25ம் தேதி ஒவைசி நாடாளுமன்றத்தில் பதவியேற்றபோது ஜெய் பாலஸ்தீன் என்று அவர் கோஷமிட்டது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவரது முழக்கம் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒவைசி, தனது முழக்கத்தை நியாயப்படுத்தி பேசினார்.
இதைச் சுட்டிக்காட்டி பரெய்லி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வீரேந்திர குப்தா என்பவர் ஒவைசிக்கு எதிராக வழக்கு தொடுத்தார். அதை ஏற்ற நீதிமன்றம் ஒவைசி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm