
செய்திகள் இந்தியா
குவைத் வங்கியில் ரூ.700 கோடி மோசடி: 1,400 கேரளத்தினர் மீது வழக்கு
திருவனந்தபுரம்:
குவைத்தில் ரூ.700 கோடி கடன் பெற்று திரும்பச் செலுத்தவில்லை என்று கேரளத்தைச் சேர்ந்த 1,400க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் செவிலியர்களாவர்.
இந்த மோசடி தொடர்பாக கேரளத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 1,400க்கும் மேற்பட்டோர் மீது கடன் மோசடி புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் பலர் குவைத்தில் பணியாற்றியபோது அந்நாட்டு வங்கியில் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் கேரளம் திருப்பியுள்ளனர்.
சிலர் வேறு நாடுகளில் பணிக்குச் சென்றுவிட்டனர். ஒவ்வொருவரும் ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை குவைத் வங்கியில் கடன் பெற்றுள்ளனர்.
வேறு பல வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிக்குச் செல்பவர்களும் அந்நாட்டில் இதேபோன்று கடன் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm