செய்திகள் இந்தியா
மெட்டாவுக்கு இந்தியா ரூ.213.14 கோடி அபராதம்
புது டெல்லி:
வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு இந்தியா ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது.
2021ம் ஆண்டில் புதிய வாட்ஸ்ஆப் தனியுரிமை கொள்கையை அமல்படுத்தியதன் மூலம் நியாயமற்ற வணிக நடைமுறைகளை பின்பற்றியதாக மெட்டா நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் CCI இந்த அபராதத்தை விதித்துள்ளது.
மேலும், போட்டி எதிர்ப்பு நடைமுறைகளை உடனடியாக நிறுத்தவும் மெட்டா நிறுவனத்துக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இணையவழி மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் செயலி மற்றும் இணையவழி காட்சி விளம்பரம் ஆகிய இரு சந்தைகளில் மெட்டா குழு இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துவது கண்டறியப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 8:29 pm
வரலாறு காணாத ரூபாய் வீழ்ச்சி
March 20, 2026, 10:12 am
மேற்காசிய போர் சூழல் குறித்து மலேசிய பிரதமருடன் மோடி உரையாடல்
March 19, 2026, 10:18 pm
எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: இந்தியா கடும் எதிர்ப்பு
March 18, 2026, 5:29 pm
ஆந்திராவில் பரபரப்பு: காதலிக்கு எச்.ஐ.வி. பரப்பிய காதலன் கைது
March 18, 2026, 5:27 pm
திருநங்கை சட்டத்திருத்ததில் கடும் சர்ச்சை: மசோதாவிற்கு எதிராக பலர் எதிர்ப்பு
March 18, 2026, 4:48 pm
டாக்டர் வந்தனா கொலை வழக்கில் நீதி நிலைநிறுத்தப்பட்டது
March 18, 2026, 3:05 pm
பில்லி சூனியம் அதிர்ச்சி சம்பவம்: மூடநம்பிக்கைக்குப் பலியான 3 உயிர்கள்
March 18, 2026, 2:43 pm
