
செய்திகள் இந்தியா
பறக்கும் விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக பயணி எச்சரிக்கை
புது டெல்லி:
இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு உள்ளதாக அதில் இருந்த பயணியே எச்சரித்ததால் விமானம் அவசரமாக ராய்பூரில் தரையிறக்கப்பட்டது.
108 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து கொல்கத்தா சென்றகொல்கத்தாவுக்கு சென்று கொடிருந்தபோது நாக்பூரை சேர்ந்த அமினேஷ் படேல் என்ற 44 வயது பயணி விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான குழுவினரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, அந்த விமானம், சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இது குறித்து புகார் அளித்த பயணியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தனது தொலைபேசிக்கு வந்த எச்சரிக்கை தகவலை வைத்து குண்டு இருந்ததாக தெரிவித்ததாக அவர் கூறினார்.
கடந்த ஒரு மாதமாக இந்திய விமானங்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
இதனால் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு பல கோடி ரூபாய விமான நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm