
செய்திகள் இந்தியா
இந்தியாவில் உள்நாட்டு விமானங்கள் 100% பயணிகளுடன் இயங்க அனுமதி
புது டெல்லி:
இந்தியாவில் உள்நாட்டு விமான நிறுவனங்கள் வரும் 18ஆம் தேதி முதல் 100 சதவீதம் பயணிகளுடன் இயக்கலாம் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 85 சதவீத பயணிகளுடன் இயக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இது ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 18 வரையிலான காலகட்டத்தில் 72.5 சதவீதமாகவும், ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 12 வரையில் 65 சதவீதமாகவும், ஜூன் 1 முதல் ஜூலை 5 வரையில் 50 சதவீதமாகவும் இருந்தது.
இந்நிலையில், விமானப் பயனிகளின் போக்குவரத்து அதிகரித்த காரணத்தால், வரும் 18ஆம் தேதி முதல் பயணிகளின் எண்ணிக்கையில் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாது என்று இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:43 pm
இந்தியாவில் RAIL ONE APP தொடக்கம்
July 2, 2025, 10:41 pm
காகிதப் பை இல்லாத தேநீருக்கு காப்புரிமை
July 2, 2025, 8:33 pm
ஒலிபெருக்கிகளுக்கு தடை: பள்ளிவாசல்களில் பாங்கு ஒலிக்கும் செயலி பயன்பாடு
July 2, 2025, 7:53 pm
இந்தியாவில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்: 10 பேர் உயிரிழப்பு
July 2, 2025, 4:56 pm
900 அடி வரை கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்: விமானிகள் இடைநீக்கம்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm