
செய்திகள் இந்தியா
மதச்சார்பின்மையை அழிக்க பாஜக, பிரதமர் மோடி முயற்சி: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
வயநாடு:
அரசியலமைப்பின் மாண்புகளான மதச்சார்பின்மை, நீதி, சமத்துவம் ஆகியவற்றை அழிக்க பாஜகவும், பிரதமர் மோடியும் முயற்சிக்கின்றனர் என்று வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.
பிரசாரத்தில் அவர் மேலும் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக உண்மை சம்பவங்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைத் திருப்பி பிரிவினைவாதத்தை மோடி அரசு தூண்டி வருகிறது.
எப்படியாவது தான் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதையே மோடி குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.
தனது முதலாளித்துவ நண்பர்களுக்கு பொதுத் துறை நிறுவனங்களை தாரைவார்த்து, அவர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்யும் மோடி, விவசாயிகளுக்கும், சிறுகுறு நிறுவனங்களுக்கும் குறைந்த சலுகைகளை மட்டுமே வழங்கி வருகிறார் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm
விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்துவதை தடுக்க நடவடிக்கை
July 9, 2025, 9:42 pm
கேரள செவிலியருக்கு ஏமனில் ஜூலை 16இல் மரண தண்டனை
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm