செய்திகள் இந்தியா
மதச்சார்பின்மையை அழிக்க பாஜக, பிரதமர் மோடி முயற்சி: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
வயநாடு:
அரசியலமைப்பின் மாண்புகளான மதச்சார்பின்மை, நீதி, சமத்துவம் ஆகியவற்றை அழிக்க பாஜகவும், பிரதமர் மோடியும் முயற்சிக்கின்றனர் என்று வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.
பிரசாரத்தில் அவர் மேலும் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக உண்மை சம்பவங்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைத் திருப்பி பிரிவினைவாதத்தை மோடி அரசு தூண்டி வருகிறது.
எப்படியாவது தான் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதையே மோடி குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.
தனது முதலாளித்துவ நண்பர்களுக்கு பொதுத் துறை நிறுவனங்களை தாரைவார்த்து, அவர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்யும் மோடி, விவசாயிகளுக்கும், சிறுகுறு நிறுவனங்களுக்கும் குறைந்த சலுகைகளை மட்டுமே வழங்கி வருகிறார் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
November 4, 2025, 4:55 pm
