
செய்திகள் இந்தியா
மதச்சார்பின்மையை அழிக்க பாஜக, பிரதமர் மோடி முயற்சி: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
வயநாடு:
அரசியலமைப்பின் மாண்புகளான மதச்சார்பின்மை, நீதி, சமத்துவம் ஆகியவற்றை அழிக்க பாஜகவும், பிரதமர் மோடியும் முயற்சிக்கின்றனர் என்று வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.
பிரசாரத்தில் அவர் மேலும் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக உண்மை சம்பவங்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைத் திருப்பி பிரிவினைவாதத்தை மோடி அரசு தூண்டி வருகிறது.
எப்படியாவது தான் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதையே மோடி குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.
தனது முதலாளித்துவ நண்பர்களுக்கு பொதுத் துறை நிறுவனங்களை தாரைவார்த்து, அவர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்யும் மோடி, விவசாயிகளுக்கும், சிறுகுறு நிறுவனங்களுக்கும் குறைந்த சலுகைகளை மட்டுமே வழங்கி வருகிறார் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm