செய்திகள் மலேசியா
திவேட் தொழில் திறன் கல்வி திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
செயற்கை நுண்ணறிவு,ரோபோட்டிக்ஸ் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க திவேட் எனப்படும் தொழில் திறன் கல்வி திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டும் போதாது. மாறாக, அந்தத் தொழில்நுட்பத்தைக் கையாளக் கூடிய திறமையான பணியாளர்கள் தேவை என்றார் பிரதமர்.
நாட்டில் தற்போது செயற்கை நுண்ணறிவு,ரோபோட்டிக்ஸ் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் கொண்ட பணியாளர்களின் பற்றாக்குறையைப் பிரதமர் அன்வார் ஒப்புக் கொண்டார்.
வலுவான பயிற்சித் திட்டங்கள், திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் இதை நிவர்த்தி செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 23, 2024, 5:17 pm
நெகிழி இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
October 23, 2024, 4:47 pm
கண்ணதாசன் விழாவில் முருகு சுப்பிரமணியம் பெயரில் தங்கப்பதக்கத்துடன் விருது வழங்கப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்
October 23, 2024, 4:33 pm
சபா, சரவாக் மாநிலங்களின் புறநகர் விமான சேவைகளுக்கான உதவித் தொகை தொடரப்படும்: அந்தோனி லோக்
October 23, 2024, 3:30 pm
அனைத்துத் துறைகளிலும் மலாய் மொழி முதன்மை மொழியாகப் பயன்படுத்த வேண்டும்: ஃபட்லினா சிடேக்
October 23, 2024, 3:21 pm
பணம் செலுத்தாததால் காரை எடுக்க வந்த அதிகாரிகள்; கார் கண்ணாடிகளை உடைத்த கார் உரிமையாளர்
October 23, 2024, 3:10 pm
Op Tiris 3.0 நடவடிக்கையின் வாயிலாக 1,561 டீசல் மோசடி வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அர்மிசான் அலி
October 23, 2024, 1:48 pm