செய்திகள் மலேசியா
ரோன் 95 எரிவாயுக்கான இலக்கிடப்பட்ட உதவித் தொகை அரசாங்கம் மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் கோரிக்கை
கோலாலம்பூர்:
ரோன் 95 எரிவாயுக்கான இலக்கிடப்பட்ட உதவித் தொகை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அதனை நடப்பு அரசாங்கம் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் மொஹைதீன் யாசின் கேட்டுகொண்டார்
T15 தரப்பினருக்கு எதிராக உதவித்தொகை ரத்து செய்யப்பட்ட நிலையில் பயனர்களின் பொருட்களின் விலைவாசி உயர்வடையக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்
இதனால் இறுதியில் பாதிக்கப்படுவது T15 மட்டுமல்ல, மாறாக பி40 மற்றும் எம்40 பிரிவினரும் தான் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தங்கும் விடுதி கொண்ட பள்ளிகளில் படிக்கும் T15 தரப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை ரத்து செய்யப்பட்டது என்பது ஏற்று கொள்ள முடியாததாகும் என்று அவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2024, 5:17 pm
நெகிழி இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
October 23, 2024, 4:47 pm
கண்ணதாசன் விழாவில் முருகு சுப்பிரமணியம் பெயரில் தங்கப்பதக்கத்துடன் விருது வழங்கப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்
October 23, 2024, 4:33 pm
சபா, சரவாக் மாநிலங்களின் புறநகர் விமான சேவைகளுக்கான உதவித் தொகை தொடரப்படும்: அந்தோனி லோக்
October 23, 2024, 4:03 pm
திவேட் தொழில் திறன் கல்வி திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்
October 23, 2024, 3:30 pm
அனைத்துத் துறைகளிலும் மலாய் மொழி முதன்மை மொழியாகப் பயன்படுத்த வேண்டும்: ஃபட்லினா சிடேக்
October 23, 2024, 3:21 pm
பணம் செலுத்தாததால் காரை எடுக்க வந்த அதிகாரிகள்; கார் கண்ணாடிகளை உடைத்த கார் உரிமையாளர்
October 23, 2024, 3:10 pm
Op Tiris 3.0 நடவடிக்கையின் வாயிலாக 1,561 டீசல் மோசடி வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அர்மிசான் அலி
October 23, 2024, 1:48 pm