செய்திகள் மலேசியா
அனைத்துத் துறைகளிலும் மலாய் மொழி முதன்மை மொழியாகப் பயன்படுத்த வேண்டும்: ஃபட்லினா சிடேக்
கோலாலம்பூர்:
அனைத்துத் துறைகளிலும் மலாய் மொழி முதன்மை மொழியாகப் ப் பயன்படுத்த வேண்டும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
இதன் வாயிலாக தேசிய மொழியின் பொருளாதார, வணிக மதிப்பை அதிகரிக்க இயலும் என்று அவர் கூறினார்.
பொதுச் சேவை துறையில் மலாய் மொழியின் பங்கை மேம்படுத்த, ஒவ்வொரு அரசு ஊழியரும் மத்திய அரசு, மாநில அல்லது பொது அதிகார மட்டத்தில் அதிகாரப்பூர்வ ஆவணங்களைத் தயாரிப்பதில் தரமான தேசிய மொழியைப் பயன்படுத்த வேண்டும்.
தொழில்துறை வீரர்கள், குறிப்பாக ஒளிபரப்பு ஊடகம், விளம்பரம், நிதி போன்ற தனியார் துறையினர், பயனுள்ள தகவல் விநியோகத்திற்காக நல்ல மலாய் பயன்பாட்டை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 23, 2024, 5:17 pm
நெகிழி இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
October 23, 2024, 4:47 pm
கண்ணதாசன் விழாவில் முருகு சுப்பிரமணியம் பெயரில் தங்கப்பதக்கத்துடன் விருது வழங்கப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்
October 23, 2024, 4:33 pm
சபா, சரவாக் மாநிலங்களின் புறநகர் விமான சேவைகளுக்கான உதவித் தொகை தொடரப்படும்: அந்தோனி லோக்
October 23, 2024, 4:03 pm
திவேட் தொழில் திறன் கல்வி திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்
October 23, 2024, 3:21 pm
பணம் செலுத்தாததால் காரை எடுக்க வந்த அதிகாரிகள்; கார் கண்ணாடிகளை உடைத்த கார் உரிமையாளர்
October 23, 2024, 3:10 pm
Op Tiris 3.0 நடவடிக்கையின் வாயிலாக 1,561 டீசல் மோசடி வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அர்மிசான் அலி
October 23, 2024, 1:48 pm