செய்திகள் மலேசியா
பணம் செலுத்தாததால் காரை எடுக்க வந்த அதிகாரிகள்; கார் கண்ணாடிகளை உடைத்த கார் உரிமையாளர்
பெட்டாலிங் ஜெயா:
பணம் செலுத்தாததால் காரை எடுக்க வந்த அதிகாரிகள் முன் கோபமுற்ற பெண்மணி ஒருவர் கார் கண்ணாடியை உடைத்தார்.
இந்த சம்பவம் அடங்கிய காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது
அதிகாரிகளின் செயல்களுக்கு எதிராக அப்பெண்மணி இவ்வாறு சம்பவத்தில் ஈடுபட்டார். கற்கள், மற்றும் இரும்பு கடப்பாறையைக் கொண்டு காரின் கண்ணாடியை உடைத்து தள்ளினார்.
காரின் உரிமையாளருக்கு காரைச் சேதப்படுத்த முழு அதிகாரம் இருக்கிறது என்று அவர் அங்குள்ள அதிகாரி ஒருவரிடம் அப்பெண்மணி தெரிவித்திருந்தார்.
சம்பந்தப்பட்ட காருக்கு எட்டு மாதங்களாக அதன் உரிமையாளர் மாத கட்டணங்களை எதுவும் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2024, 5:17 pm
நெகிழி இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
October 23, 2024, 4:47 pm
கண்ணதாசன் விழாவில் முருகு சுப்பிரமணியம் பெயரில் தங்கப்பதக்கத்துடன் விருது வழங்கப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்
October 23, 2024, 4:33 pm
சபா, சரவாக் மாநிலங்களின் புறநகர் விமான சேவைகளுக்கான உதவித் தொகை தொடரப்படும்: அந்தோனி லோக்
October 23, 2024, 4:03 pm
திவேட் தொழில் திறன் கல்வி திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்
October 23, 2024, 3:30 pm
அனைத்துத் துறைகளிலும் மலாய் மொழி முதன்மை மொழியாகப் பயன்படுத்த வேண்டும்: ஃபட்லினா சிடேக்
October 23, 2024, 3:10 pm
Op Tiris 3.0 நடவடிக்கையின் வாயிலாக 1,561 டீசல் மோசடி வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அர்மிசான் அலி
October 23, 2024, 1:48 pm