செய்திகள் மலேசியா
குழாய் உடைந்ததால் 60,000 வாடிக்கையாளர்கள் நீர் விநியோக தடையை எதிர்கொள்ளலாம்: நெகிரி நீர் நிறுவனம்
சிரம்பான்:
குழாய் உடைந்ததால் 60,000 வாடிக்கையாளர்கள் நீர் விநியோக தடையை எதிர்கொள்ளலாம்.
சைன்ஸ் எனப்படும் நெகிரி நீர் நிறுவனம் இதனை தெரிவித்தது.
சிரம்பான் ஜாலாம் ஜெலுபு பெட்ரோனாஸ் முன்புறம் குழாய் உடைந்தது.
இக்குழாயை மறுசீரமைப்புக்கும் நோக்கில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
இதனால் 60,000 வாடிக்கையாளர்கள் நீர் விநியோக தடையை எதிர்நோக்குவார்கள்.
குழாயில் எஞ்சியிருக்கும் தண்ணீரை வெளியாக்கும் பணி, தோண்டும் பணி, ஷீட் பைல் பதிக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், சேதம் சீரமைப்பு பணி 80 சதவீதத்தை எட்டியுள்ளது.
சைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2024, 10:27 pm
தமிழ் ஏடுகளின் வரலாற்றில் முத்திரை பதித்த ஒரு மாமனிதர் முருகு சுப்பிரமணியம்: டத்தோஸ்ரீ சரவணன்
October 20, 2024, 8:46 pm
20,000 குற்றவாளிகள் வீட்டுக் காவலுக்கு பரிசீலிக்க தகுதியுடையவர்கள்: சைபுடின்
October 20, 2024, 8:44 pm
இந்தோனேசியாவின் முக்கிய வியூக பங்காளியாக மலேசியா தொடர்ந்து விளங்கும்: பிரதமர்
October 20, 2024, 8:39 pm
கோம்பாக் தொகுதி மஇகாவின் தீபாவளி கொண்டாட்டத்தில் 200 பேருக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது: கோபி
October 20, 2024, 1:24 pm
வசதிக் குறைந்த 100 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள்: சுபாங் தொகுதி மஇகாவினர் வழங்கினர்
October 20, 2024, 12:05 pm
2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்களின் தேவையை முதன்மையாக கொண்டுள்ளது: நூருல் இசா அன்வார் பாராட்டு
October 20, 2024, 12:02 pm