நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்: மலேசிய இந்தியர்களுக்காக 130 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு 

கோலாலம்பூர்: 

2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் தொடர்பாக பல்வேறான அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். 

2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒட்டுமொத்தமாக 421 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் நாட்டின் கடன் தொகையை 80 பில்லியனுக்குக் குறைக்க மடானி அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது 

இந்நிலையில், இந்திய சமூகத்திற்கு அரசாங்கம் 130 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. சமூக, புத்தாக்கம், மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் அன்வார் சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset