செய்திகள் மலேசியா
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்: நாடாளுமன்றம் வந்தடைந்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார்
கோலாலம்பூர்:
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தைத் தாக்கல் செய்ய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்
புத்ராஜெயாவிலுள்ள மலேசிய நிதியமைச்சின் தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பிரதமர் செய்தியாளர்களிடம் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான ஆவணங்களைக் காண்பித்தார்
இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 2025 பட்ஜெட் தாக்கல் செய்யவிருப்பதால் நாட்டு மக்கள் மிக ஆவலுடன் காத்துகொண்டிருக்கின்றனர்
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான அண்மைய செய்திகளை வாசகர்கள் நம்பிக்கை ஊடகத்தில் தெரிந்துகொள்ளலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 6:14 pm
பட்ஜெட்டின் போது திருக்குறளைத் தேடிய பிரதமர் அன்வார்: நாடாளுமன்றத்தில் சிரிப்பலை
October 18, 2024, 5:25 pm
2025ஆம் ஆண்டு பட்ஜெட்: விற்பனை சேவை வரி ( எஸ்.எஸ்.டி) தரம் உயர்த்தப்படும்: பிரதமர் அன்வார்
October 18, 2024, 5:22 pm
அரிசி, பால் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு விற்பனை வரி விதிக்கப்படாது: பிரதமர் அன்வார்
October 18, 2024, 5:20 pm
2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்: மலேசிய இந்தியர்களுக்காக 130 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு
October 18, 2024, 4:12 pm
2025ஆம் ஆண்டுக்ககான வரவு செலவு திட்டம்: நேரடி நிலவரங்கள் (LIVE)
October 18, 2024, 3:40 pm
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் உடல் நிலையில் முன்னேற்றம்: ஐ.ஜே.என் தகவல்
October 18, 2024, 3:22 pm
கிளாந்தானில் RM3,00,000 மதிப்புள்ள 84 ஊர்வனங்கள் பறிமுதல்
October 18, 2024, 1:47 pm