நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்: நாடாளுமன்றம் வந்தடைந்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் 

கோலாலம்பூர்: 

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தைத் தாக்கல் செய்ய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தை வந்தடைந்தார் 

புத்ராஜெயாவிலுள்ள மலேசிய நிதியமைச்சின் தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பிரதமர் செய்தியாளர்களிடம் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான ஆவணங்களைக் காண்பித்தார் 

இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 2025 பட்ஜெட் தாக்கல் செய்யவிருப்பதால் நாட்டு மக்கள் மிக ஆவலுடன் காத்துகொண்டிருக்கின்றனர் 

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான அண்மைய செய்திகளை வாசகர்கள் நம்பிக்கை ஊடகத்தில் தெரிந்துகொள்ளலாம்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset