செய்திகள் இந்தியா
மலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் இடிக்கப்பட்டது
டேராடூன்:
உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்ட மலைப் பகுதியை ஆக்கிரமித்து கட்டிய கோயிலை அரசு அதிகாரிகள் இடித்தனர்.
சுந்தர்துன்கா பனிமலைப் பகுதியில் 14,500 அடி உயரத்தில் யோகி சைதன்ய ஆகாஷ் என்பவரால் திடீரென்று இந்தக் கோயில் கட்டப்பட்டது.
இதன் அருகே யுனஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட தேவி குண்டம் குளம் உள்ளது. இது பாதுகாக்கப்படும் வனப்பகுதியாகவும் உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்ததால் காவல் துறையினர், மாவட்ட அதிகாரிகள் குழுவினர் அங்கு சென்று சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயில் கட்டடத்தை இடித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 10, 2024, 7:27 am
சாதனை சிகரம் ரத்தன் டாடா காலமானார்
October 10, 2024, 5:20 am
டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவரும் தொழிலதிபருமான ரத்தன் டாட்டா காலமானார்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி
October 9, 2024, 5:36 pm
இந்திய இராணுவ வீரர் ஹிலால் அஹ்மத் பட்-டின் உடல் குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது
October 9, 2024, 3:01 pm
சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக 50 மருத்துவர்கள் ராஜினாமா
October 9, 2024, 12:45 pm
காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்
October 9, 2024, 12:40 pm
ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி எதிர்பாராதது: மல்லிகார்ஜுன கார்கே
October 8, 2024, 5:39 pm
ஹரியாணாவில் பாஜக முன்னிலை
October 8, 2024, 5:22 pm
போயிங் 737 விமானத்தின் கட்டுப்பாட்டு கருவியில் கோளாறுக்கான வாய்ப்பு
October 8, 2024, 2:34 pm