நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல் 

புது டெல்லி: 

காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் இரு ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.

இதில் ஒருவர் தப்பி வந்தார். மற்றொருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் இருவர் அனந்தநாக் ஒட்டிய வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு  கடத்தப்பட்டனர்.

இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்த இரு ராணுவ வீரர்கள் கடத்தப்பட்ட இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset