செய்திகள் மலேசியா
மிரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் இணக்கம்
கூச்சிங்:
மிரி விமான நிலைய விரிவாக்கத்திற்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்தார்
விமான நிலையத்தில் அதிகப்படியான பயணிகள் விமான சேவைகளைப் பயன்படுத்துவதால் அதன் விரிவாக்கத்தை மேம்படுத்த இந்த இணக்கம் வழங்கப்படுவதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்தார்
கடந்தாண்டை காட்டிலும் தற்போது 90 விழுக்காடு வரை இந்த விமான நிலையத்தை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
இந்த விவகாரத்திற்கு முழு கவனம் செலுத்தப்பட்டு போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் தமக்கு விளக்கம் அளித்ததாகவும் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
முன்னதாக, மடானி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியைச் சரவாக் மாநிலத்தில் தொடக்கி வைத்த நிலையில் பிரதமர் மேற்கண்ட விபரங்களைச் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2024, 12:43 am
Suriya KLCC மாலில் தீ
September 29, 2024, 10:21 pm
எனது தொழில் ஆசான் வழக்கறிஞர் மதியழகன்: செனட்டர் சரஸ்வதி
September 29, 2024, 9:48 pm
நெகிரி செம்பிலான் மாநில ஜசெக துணைத் தலைவராக குணா தேர்வு
September 29, 2024, 9:34 pm
நாட்டின் மேன்மை மிகு நிலைக்கு கல்வியே உந்து சக்தி: சிவகுமார்
September 29, 2024, 9:23 pm
குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியம்: செனட்டர் சரஸ்வதி
September 29, 2024, 4:14 pm
சுங்கைபூலோவில் 156 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 29, 2024, 3:04 pm