செய்திகள் இந்தியா
உக்ரைனுக்கு இந்தியா பீரங்கி குண்டுகள் வழங்கியதால் ரஷ்யா அதிருப்தி
புது டெல்லி:
ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்த பீரங்கி குண்டுகள் உக்ரைனுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இந்திய ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுமதி செய்த பீரங்கி குண்டுகள் உக்ரைனுக்கு திருப்பிவிடப்பட்டன. இதற்கு ரஷியாவில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும் இதை தடுக்க இந்தியா முயற்சி செய்யவில்லை. கடந்த ஓராண்டாக பீரங்கி குண்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், அணு ஆயுத விலக்கல் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு ஆயுத ஏற்றுமதியை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
ராய்ட்டர்ஸ் ஊடகத்தில் சர்வதேச விதிகளை இந்தியா மீறியதாக வெளியான செய்தி தவறானது. அதற்கு எவ்வித முறையான ஆதாரங்களும் இல்லை என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2024, 11:11 am
இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மொழிபெயர்ப்பில் முன்னிலை வகிக்கும் தமிழ்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தகவல்
September 20, 2024, 6:11 pm
திருப்பதி லட்டுக்களில் விலங்கு கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதி
September 20, 2024, 12:44 pm
ஓடும் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி
September 19, 2024, 8:49 pm
ஜம்மு காஷ்மீரில் குறைந்த வாக்குப் பதிவு
September 19, 2024, 12:31 pm
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பா? ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
September 18, 2024, 5:11 pm
டெல்லியின் புதிய பெண் முதல்வர் அதிஷி
September 18, 2024, 5:05 pm
புல்டோசர் நடவடிக்கைக்கு அக்டோபர் வரை உச்சநீதிமன்றம் தடை
September 15, 2024, 5:52 pm
2 நாளில் பதவி விலகுகிறேன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு
September 15, 2024, 2:07 pm