செய்திகள் இந்தியா
ஓடும் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி
சென்னை:
சென்னையிலிருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது டும் விமானத்தின் கதவைத் திறக்க பயணி முயன்றுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த வருன் பாரத் என்ற அப்பபயணி அவசரக் காலக் கதவைத் திறக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால், விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.
நேற்று இரவு 10.30 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்படத் தயாரான போது அவசர அழைப்பு அலாரம் அடிக்கத் தொடங்கியதும் விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
தெரியாமல் அவசரக் காலக் கதவைத் திறக்கும் பட்டனை அழுத்திவிட்டதாக கூறிய அவரைக் காவல்துறையினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 21, 2024, 11:11 am
இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மொழிபெயர்ப்பில் முன்னிலை வகிக்கும் தமிழ்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தகவல்
September 20, 2024, 6:53 pm
உக்ரைனுக்கு இந்தியா பீரங்கி குண்டுகள் வழங்கியதால் ரஷ்யா அதிருப்தி
September 20, 2024, 6:11 pm
திருப்பதி லட்டுக்களில் விலங்கு கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதி
September 19, 2024, 8:49 pm
ஜம்மு காஷ்மீரில் குறைந்த வாக்குப் பதிவு
September 19, 2024, 12:31 pm
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பா? ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
September 18, 2024, 5:11 pm
டெல்லியின் புதிய பெண் முதல்வர் அதிஷி
September 18, 2024, 5:05 pm
புல்டோசர் நடவடிக்கைக்கு அக்டோபர் வரை உச்சநீதிமன்றம் தடை
September 15, 2024, 5:52 pm
2 நாளில் பதவி விலகுகிறேன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு
September 15, 2024, 2:07 pm