நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஓடும் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி

சென்னை:

சென்னையிலிருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது டும் விமானத்தின் கதவைத் திறக்க பயணி முயன்றுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த வருன் பாரத் என்ற அப்பபயணி அவசரக் காலக் கதவைத் திறக்க முயற்சி செய்துள்ளார். 

இதனால், விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. 

நேற்று இரவு 10.30 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்படத் தயாரான போது அவசர அழைப்பு அலாரம் அடிக்கத் தொடங்கியதும் விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

தெரியாமல் அவசரக் காலக் கதவைத் திறக்கும் பட்டனை அழுத்திவிட்டதாக கூறிய அவரைக் காவல்துறையினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset