நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பா? ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

திருப்பதி: 

முன்னாள் ஆந்திர முதலமைச்சரான ஜெகன்மோகன் ரெட்டி கால ஆட்சியின் போது திருப்பதி லட்டு பிரசாதத்தில் நெய்க்குப் பதில் விலங்கு கொழுப்பு கலந்து தயாரிக்கப்பட்டது என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது மாதிரியான காரியங்களில் ஈடுபட்டு ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியினர் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர் என்று அவர் கடுமையாக சாடினார். 

நாங்கள் அந்த புனிதத்தை மீட்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset