செய்திகள் இந்தியா
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பா? ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
திருப்பதி:
முன்னாள் ஆந்திர முதலமைச்சரான ஜெகன்மோகன் ரெட்டி கால ஆட்சியின் போது திருப்பதி லட்டு பிரசாதத்தில் நெய்க்குப் பதில் விலங்கு கொழுப்பு கலந்து தயாரிக்கப்பட்டது என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது மாதிரியான காரியங்களில் ஈடுபட்டு ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியினர் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர் என்று அவர் கடுமையாக சாடினார்.
நாங்கள் அந்த புனிதத்தை மீட்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2024, 8:49 pm
ஜம்மு காஷ்மீரில் குறைந்த வாக்குப் பதிவு
September 18, 2024, 5:11 pm
டெல்லியின் புதிய பெண் முதல்வர் அதிஷி
September 18, 2024, 5:05 pm
புல்டோசர் நடவடிக்கைக்கு அக்டோபர் வரை உச்சநீதிமன்றம் தடை
September 15, 2024, 5:52 pm
2 நாளில் பதவி விலகுகிறேன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு
September 15, 2024, 2:07 pm
6 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையானார் தில்லி முதல்வர்: சிபிஐக்கு கண்டனம்
September 13, 2024, 9:11 pm
இந்தியா - சீனா இடையே விரைவில் நேரடி விமான சேவை
September 13, 2024, 12:56 pm
யெச்சூரியைப்போல் எந்ததெந்தத் தலைவர்கள் மருத்துவ ஆய்வுக்காக உடல் தானம் செய்துள்ளனர் தெரியுமா?
September 13, 2024, 12:40 pm
ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
September 12, 2024, 5:10 pm