நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

புது டெல்லி:

ஆதார் அட்டையைப் புதுப்பிக்க டிசம்பர் 14 ஆம் தேதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக எந்தஒரு தகவலையும்  புதுப்பிக்காமல் ஆதார் அட்டையை வைத்துள்ளவர்கள் தங்களுடைய விவரத்தை இலவசமாக புதுப்பிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செப்டம்பர் 14 வரை அவகாசம் அளித்திருந்தது.

my aadhar என்ற இணைய பக்கத்துக்கு சென்று இருப்பிடச் சான்றைய பதிவேற்றம் செய்து சுயமாக புதுப்பித்து கொள்ளலாம். இதற்கான அவகாசத்தை தற்போது இந்திய அரசு 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset