செய்திகள் இந்தியா
ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
புது டெல்லி:
ஆதார் அட்டையைப் புதுப்பிக்க டிசம்பர் 14 ஆம் தேதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக எந்தஒரு தகவலையும் புதுப்பிக்காமல் ஆதார் அட்டையை வைத்துள்ளவர்கள் தங்களுடைய விவரத்தை இலவசமாக புதுப்பிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செப்டம்பர் 14 வரை அவகாசம் அளித்திருந்தது.
my aadhar என்ற இணைய பக்கத்துக்கு சென்று இருப்பிடச் சான்றைய பதிவேற்றம் செய்து சுயமாக புதுப்பித்து கொள்ளலாம். இதற்கான அவகாசத்தை தற்போது இந்திய அரசு 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2024, 5:11 pm
டெல்லியின் புதிய பெண் முதல்வர் அதிஷி
September 18, 2024, 5:05 pm
புல்டோசர் நடவடிக்கைக்கு அக்டோபர் வரை உச்சநீதிமன்றம் தடை
September 15, 2024, 5:52 pm
2 நாளில் பதவி விலகுகிறேன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு
September 15, 2024, 2:07 pm
6 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையானார் தில்லி முதல்வர்: சிபிஐக்கு கண்டனம்
September 13, 2024, 9:11 pm
இந்தியா - சீனா இடையே விரைவில் நேரடி விமான சேவை
September 13, 2024, 12:56 pm
யெச்சூரியைப்போல் எந்ததெந்தத் தலைவர்கள் மருத்துவ ஆய்வுக்காக உடல் தானம் செய்துள்ளனர் தெரியுமா?
September 12, 2024, 5:10 pm
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டு பூஜையில் பிரதமர் மோடி: வலுக்கும் கண்டனங்கள்
September 12, 2024, 11:43 am
மதுபான பாட்டில்களை சாலையில் கொட்டிய போலிசார்: அள்ளிச்சென்ற குடிமகன்கள்
September 12, 2024, 9:42 am