செய்திகள் உலகம்
போப் பிரான்சிஸுக்கு பிரத்தியேக நாற்காலிகள் செய்த தச்சர் கோவிந்தராஜ் முத்தையா
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் வரவிருக்கும் போப் பிரான்சிஸுக்கென்று மரத்தலான இரண்டு நாற்காலிகள் செய்யப்படுகின்றன.
44 வயது தச்சர் கோவிந்தராஜ் முத்தையா அவற்றைச் செய்கிறார்.
மரக் கட்டைகளை வெட்டுகிறார்; செதுக்குகிறார்.
கட்டைகள் பள்ளிவாசல்களிலிருந்தும் ஆலயங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டவை.
அண்மையில் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்ட பள்ளிவாசல்கள், ஆலயங்கள் ஆகியவற்றில் மரக் கட்டைகள் மிச்சம் உள்ளனவா என்று கேட்டதாக கோவிந்தராஜ் சொன்னார்.
அவை கட்டைகளை வழங்கியதாக அவர் கூறினார்.
"இது சமயத்துக்கு அப்பாற்பட்டது," என்றார் கோவிந்தராஜ்.
போப் பிரான்சிஸ் அடுத்த புதன்கிழமை (11 செப்டம்பர்) சிங்கப்பூர் வருகிறார்.
அப்போது அவர் சமயங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் கோவிந்தராஜின் நாற்காலிகள் பயன்படுத்தப்படும்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
September 16, 2024, 4:58 pm
மூன் கேக் சைவமா, அசைவமா?: BreadTalk விளம்பரத்தால் குழப்பம்
September 16, 2024, 1:55 pm
"தோப்பாகிய தனிமரம்" எம்.எச்.எம். அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வும் இளைஞர் மாநாடும்
September 16, 2024, 11:15 am
டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்: அமெரிக்காவில் பரபரப்பு
September 16, 2024, 10:25 am
சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய் நகருக்கும் இடையிலான 11 விமானப் பயணங்கள் ரத்து
September 15, 2024, 1:48 pm
லடாக் எல்லையின் 4 பகுதிகளில் இருந்து படை விலகல்: சீனா முதல் முறையாக ஒப்புதல்
September 14, 2024, 11:32 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து பயணி வெளியேற்றம்
September 14, 2024, 7:46 pm
இலங்கை அதிபர் தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை
September 14, 2024, 4:47 pm
அதிபர் தேர்தலில் போட்டியிடும் இருவருமே மனித வாழ்க்கைக்கு விரோதமானவர்கள்: போப் பிரான்சிஸ்
September 14, 2024, 11:46 am