செய்திகள் சிகரம் தொடு
இரு விஷயங்கள் கைவரப்பெற்றால் நீங்கள் வெற்றியாளர்தான்
இரு விஷயங்கள் கைவரப்பெற்றால் நீங்கள் வெற்றியாளர் தான்
வாழ்வில் நாம் எங்கு வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் வாழ நேரலாம்.
அதன் ஓர் உதாரணம், கோவிட், அல்லது போர் (war) போன்ற திடீர் சூழலில் எங்கெங்காவது மாட்டிக் கொண்டு, முன்பின் தெரியாத யாருடனும் நாம் தங்க நேர்வது, அல்லது உடன் வசிக்க நேர்வது போன்றவை...
இனி எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல்கள் இன்னும்கூட அதிகமாகலாம்.
நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல..
எங்கு, யாருடன் நாம் வசிக்க நேர்ந்தாலும், அந்த சூழலை டென்ஷன் இன்றி, பதற்றம் இன்றி, பிரச்சனைகள் எதுவுமின்றி கொண்டு செல்ல... இரண்டே இரண்டு விஷயங்கள் நம்மிடம் இருந்தால் போதுமானது.
முதலாவது "புன்னகை". பிரச்சனைக்குரிய இடங்களில், புன்னகை என்பது ஒரு மாயாஜாலம் போல் அந்தப் பிரச்னையே இல்லாமல் பண்ணிவிடக் கூடிய பவர்- ஆற்றல் கொண்டது. எந்த உறவுகளையும் இலகுவாக்கக் கூடியது...
இரண்டாவது, "அமைதியாக இருப்பது", அதிலும் குறிப்பாக, பிரச்னைக்குரிய இடங்களில் அமைதியாக இருப்பது என்பது, அப்படியொரு பிரச்னையே மேலெழும்பாமல் முற்றிலும் தவிர்த்து விடக்கூடிய பவர்-ஆற்றல் கொண்டது.
இந்த இரு விஷயங்களையும் கைவசம் வைத்திருங்கள்.. உங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, நீங்கள் எங்கே இருந்தாலும் அனைவரும் விரும்புபவராக இருப்பீர்கள்..
-லோகநாயகி இராமச்சந்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 24, 2023, 12:38 am
மாற்றத்தை எதிர்கொண்டு அழையுங்கள்! - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
September 26, 2023, 10:53 am
இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் மோகன தர்ஷினி; தமிழ்ப்பள்ளி மாணவியின் சாதனை
March 20, 2023, 11:31 am
படமும் அழகு! அது தருகின்ற செய்தியும் அழகு!
November 26, 2022, 10:26 am
எல்லாமே என் பணம்தான் எனும் மாயை! - டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
November 6, 2022, 11:02 am
பெட்டிக்கு வெளியே சிந்தியுங்கள்! - டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
October 23, 2022, 12:02 pm
கையாடல், களவுகளைக் குறைக்க உள்கட்டுப்பாடு, ஒழுங்கு அவசியம்! - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
September 3, 2022, 7:35 pm
போட்டியை எதிர்க்க, சிங்கம் போல் கர்ஜிக்க வேண்டும் - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
August 7, 2022, 10:00 am
நிறுவனத்தில் முரண்பாடுகள்! அரசியலாக்க வேண்டாம்!- டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
July 25, 2022, 12:32 pm