நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கொல்கத்தா மருத்துவர் கொலை: மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் நிதி முறைகேட்டில் கைது

கொல்கத்தா:

கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் பணியாற்றி வந்த மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை நிதி முறைகேடு புகாரில் சிபிஐ கைது செய்தது.

பெண் மருத்துவர் கொலை சம்பவம் நடைபெற்ற 2 நாள்களுக்குப் பிறகு முதல்வர் பொறுப்பை சந்தீப் கோஷ் ராஜிநாமா செய்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ நிதி முறைகேடு குற்றச்சாட்டை கடந்த 15 நாளாக சந்தீப் கோஷிடம் விசாரித்து வருகிறது.இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அவரை சிபிஐ கைது செய்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset