செய்திகள் இந்தியா
கொல்கத்தா மருத்துவர் கொலை: மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் நிதி முறைகேட்டில் கைது
கொல்கத்தா:
கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் பணியாற்றி வந்த மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை நிதி முறைகேடு புகாரில் சிபிஐ கைது செய்தது.
பெண் மருத்துவர் கொலை சம்பவம் நடைபெற்ற 2 நாள்களுக்குப் பிறகு முதல்வர் பொறுப்பை சந்தீப் கோஷ் ராஜிநாமா செய்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ நிதி முறைகேடு குற்றச்சாட்டை கடந்த 15 நாளாக சந்தீப் கோஷிடம் விசாரித்து வருகிறது.இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அவரை சிபிஐ கைது செய்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2024, 5:52 pm
2 நாளில் பதவி விலகுகிறேன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு
September 15, 2024, 2:07 pm
6 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையானார் தில்லி முதல்வர்: சிபிஐக்கு கண்டனம்
September 13, 2024, 9:11 pm
இந்தியா - சீனா இடையே விரைவில் நேரடி விமான சேவை
September 13, 2024, 12:56 pm
யெச்சூரியைப்போல் எந்ததெந்தத் தலைவர்கள் மருத்துவ ஆய்வுக்காக உடல் தானம் செய்துள்ளனர் தெரியுமா?
September 13, 2024, 12:40 pm
ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
September 12, 2024, 5:10 pm
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டு பூஜையில் பிரதமர் மோடி: வலுக்கும் கண்டனங்கள்
September 12, 2024, 11:43 am
மதுபான பாட்டில்களை சாலையில் கொட்டிய போலிசார்: அள்ளிச்சென்ற குடிமகன்கள்
September 12, 2024, 9:42 am
ஆட்டின் மீது RAM; பறிமுதல் செய்த போலிஸ்: திருப்பித் தரச் சொன்ன நீதிமன்றம்
September 10, 2024, 11:00 am
நிலவில் ஏற்பட்ட 250-க்கும் மேற்பட்ட அதிர்வுகளைச் சந்திரயான் 3 பதிவு
September 9, 2024, 8:29 pm