
செய்திகள் இந்தியா
குரங்கம்மை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது இந்திய அரசு
புதுடெல்லி:
உலகளவில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை அறிகுறியுடன் இந்தியாவில் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரச வெளியிட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், குரங்கம்மை பரவலைத் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், குரங்கம்மை பரவலைத் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளது.
குரங்கம்மை அறிகுறி இருப்பவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தவும், அவர்களுடன் இருந்தவர்களுக்கும் சோதனை நடத்துவது, அனைவரையும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துவது, குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்தவர்களுக்கு என தனி சிகிச்சைப் பிரிவு உருவாக்குதல் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 4:41 pm
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 10 பேர் உயிரிழப்பு
May 28, 2025, 10:10 pm
கன்னடத்தின் பண்டைய வரலாறு நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியாது: முதல்வர் சித்தராமையா
May 27, 2025, 4:34 pm
சென்னை வந்த துபாய் விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு
May 26, 2025, 7:30 pm
இந்தியாவில் 1,009 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு: சுகாதாரத்துறை அறிவிப்பு
May 24, 2025, 11:12 am