
செய்திகள் இந்தியா
குரங்கம்மை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது இந்திய அரசு
புதுடெல்லி:
உலகளவில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை அறிகுறியுடன் இந்தியாவில் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரச வெளியிட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், குரங்கம்மை பரவலைத் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், குரங்கம்மை பரவலைத் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளது.
குரங்கம்மை அறிகுறி இருப்பவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தவும், அவர்களுடன் இருந்தவர்களுக்கும் சோதனை நடத்துவது, அனைவரையும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துவது, குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்தவர்களுக்கு என தனி சிகிச்சைப் பிரிவு உருவாக்குதல் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2025, 10:01 am
கேரளாவில் யூடியூப் காணொலி பார்த்து டயட் செய்த இளம் பெண் உயிரிழப்பு
March 11, 2025, 9:56 am
சமஸ்கிருதம்தான் தமிழைவிட பழைமையானது: பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே
March 10, 2025, 1:23 pm
சென்னையில் ஓடுபாதையில் விமானத்தில் தீப்பொறி உருவானது: நூலிழையில் உயிர் தப்பிய 194 பயணிகள்
March 9, 2025, 9:55 pm
இஸ்ரேல் சுற்றுலா பயணி உட்பட 2 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: கர்நாடகாவில் பயங்கரம்
March 9, 2025, 2:30 pm
கர்நாடகா வரவுச் செலவு திட்டத்தில் சிறுபான்மையினருக்குப் பல சலுகைகள் அறிவிப்பு
March 7, 2025, 12:14 pm
மருந்தின் அளவு அதிகமாகியதால் சிக்கல்… என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்
March 7, 2025, 11:48 am
மேலும் 1 லட்சம் இந்தியர்களுக்கு ஆபத்து: அமெரிக்காவில் இருந்து தானாகவே வெளியேற நிர்ப்பந்தம்
March 4, 2025, 1:26 pm