நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரதமர் மோடி அரச முறை பயணமாகப் புருனை சென்றார்

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி புருனை, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு 2 நாட்கள் அரச முறை பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றார். 

இந்தியா- புருனே இடையேயான அரசத் தந்திர உறவுகள் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் பிரதமர் மோடியின் இந்தப் பயணம் அமைகிறது.

இதேபோல சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset