செய்திகள் வணிகம்
ஏர் இந்தியாவின் 25 சதவீதம் பங்கை வாங்கியது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
புது டெல்லி:
இந்திய அரசாங்கத்திடம் இருந்து டாடா குழுமம் வாங்கிய ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.2,058.5 கோடி அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கு இந்திய அரசு அனுமதி அளித்தது.
இதன் மூலம் ஏர் இந்தியா குழுமத்தில் 25.1 சதவீதப் பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வசமாகியுள்ளன.
மேலும், ஏர் இந்தியா- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து நடத்தி வந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியா குழுமத்துடன் இணைக்கப்படுகிறது.
இதனால் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விஸ்தாரா நிறுவனத்தின் இயக்கம் வரும் நவம்பர் 11ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரூ.2,058.5 கோடி முதலீடு செய்வது உலக அளவில் மிகப்பெரிய விமான நிறுவன முதலீடுகளாக கருதப்படுகிறது.
ஏர் இந்தியாவும், விஸ்டாராவும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 5:01 pm
ஜிவி ரைட் நிறுவனத்தின் 5 ரிங்கிட் சலுகை; இன்று முதல் கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் அமல்: கபீர் சிங்
December 13, 2025, 10:50 am
இந்தியா முழுவதும் ஒரு கோடி பேல் பருத்தி தரம் குறைவு: புதிய நெருக்கடியால் இந்திய ஜவுளித் தொழிலில் பாதிப்பு
December 9, 2025, 9:26 am
Perplexity என்ற AI நிறுவனத்தில் முதலீட்டாளராக ரொனால்டோ இணைந்துள்ளார்
December 8, 2025, 2:40 pm
ஈப்போவில் aA கிலாசிக் ஹோம் 3 வது கிளை நிறுவனத்தை நடிகை ஸ்ரீ திவ்வியா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்
December 6, 2025, 6:44 pm
MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் திறந்து வைத்தார்
December 4, 2025, 7:24 am
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.90 ஆக சரிவு
November 24, 2025, 5:35 pm
200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது
November 19, 2025, 4:12 pm
