செய்திகள் இந்தியா
வெளிநாட்டில் முதல் முறையாக இந்தியாவின் ஜன்ரிக் மருந்து கடைகளான 'மக்கள் மருந்தகம்' திறப்பு
புது டெல்லி:
இந்தியாவில் உள்ள ஜன்ரிக் மருந்து கடைகளான மக்கள் மருந்தகம் முதல் முறையாக வெளிநாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
மோரிஷியசில் இந்த மக்கள் மருந்தகத்தை அந்நாட்டு பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத் உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
இந்தியா -மோரிஷியல் இடையிலான ஒத்துழைப்புக்கு இது எடுத்துகாட்டாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
2015இல் தொடங்கப்பட்ட இத் திட்டத்தில் இந்தியா முழுவதும் சுமார் 10 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் உள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2024, 5:52 pm
2 நாளில் பதவி விலகுகிறேன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு
September 15, 2024, 2:07 pm
6 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையானார் தில்லி முதல்வர்: சிபிஐக்கு கண்டனம்
September 13, 2024, 9:11 pm
இந்தியா - சீனா இடையே விரைவில் நேரடி விமான சேவை
September 13, 2024, 12:56 pm
யெச்சூரியைப்போல் எந்ததெந்தத் தலைவர்கள் மருத்துவ ஆய்வுக்காக உடல் தானம் செய்துள்ளனர் தெரியுமா?
September 13, 2024, 12:40 pm
ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
September 12, 2024, 5:10 pm
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டு பூஜையில் பிரதமர் மோடி: வலுக்கும் கண்டனங்கள்
September 12, 2024, 11:43 am
மதுபான பாட்டில்களை சாலையில் கொட்டிய போலிசார்: அள்ளிச்சென்ற குடிமகன்கள்
September 12, 2024, 9:42 am
ஆட்டின் மீது RAM; பறிமுதல் செய்த போலிஸ்: திருப்பித் தரச் சொன்ன நீதிமன்றம்
September 10, 2024, 11:00 am
நிலவில் ஏற்பட்ட 250-க்கும் மேற்பட்ட அதிர்வுகளைச் சந்திரயான் 3 பதிவு
September 9, 2024, 8:29 pm