
செய்திகள் இந்தியா
வெளிநாட்டில் முதல் முறையாக இந்தியாவின் ஜன்ரிக் மருந்து கடைகளான 'மக்கள் மருந்தகம்' திறப்பு
புது டெல்லி:
இந்தியாவில் உள்ள ஜன்ரிக் மருந்து கடைகளான மக்கள் மருந்தகம் முதல் முறையாக வெளிநாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
மோரிஷியசில் இந்த மக்கள் மருந்தகத்தை அந்நாட்டு பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத் உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
இந்தியா -மோரிஷியல் இடையிலான ஒத்துழைப்புக்கு இது எடுத்துகாட்டாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
2015இல் தொடங்கப்பட்ட இத் திட்டத்தில் இந்தியா முழுவதும் சுமார் 10 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் உள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 2:35 pm
யுனெஸ்கோ அனைத்துலக நினைவு பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் இடம்பிடித்துள்ளன
April 19, 2025, 12:27 pm
பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்ததால் நூற்றுக்கணக்கானோர் திரண்டு காவல் அதிகாரிக்கு பிரியாவிடை
April 17, 2025, 7:00 pm
வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சரிந்தது
April 15, 2025, 5:29 pm
கட்டிடப்பணிக்காக 50 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் தேவை: இந்தியாவிடம் இஸ்ரேல் கோரிக்கை
April 15, 2025, 11:35 am
ரயில் பயணத்தின் போது ஆடவரைக் குத்திய பெண்: இந்தியாவில் பரபரப்பு
April 13, 2025, 3:22 pm
இந்தியாவில் 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை முடங்கியது
April 11, 2025, 6:11 pm