
செய்திகள் இந்தியா
வெளிநாட்டில் முதல் முறையாக இந்தியாவின் ஜன்ரிக் மருந்து கடைகளான 'மக்கள் மருந்தகம்' திறப்பு
புது டெல்லி:
இந்தியாவில் உள்ள ஜன்ரிக் மருந்து கடைகளான மக்கள் மருந்தகம் முதல் முறையாக வெளிநாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
மோரிஷியசில் இந்த மக்கள் மருந்தகத்தை அந்நாட்டு பிரதமர் பிரவிந்த் குமார் ஜகநாத் உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
இந்தியா -மோரிஷியல் இடையிலான ஒத்துழைப்புக்கு இது எடுத்துகாட்டாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
2015இல் தொடங்கப்பட்ட இத் திட்டத்தில் இந்தியா முழுவதும் சுமார் 10 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் உள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 6:54 pm
தீபாவளி சொகுசுப் பலகாரம்: ஒரு கிலோ RM5330
October 18, 2025, 7:29 pm
ORS எழுதப்பட்ட திரவத்துக்கு இந்தியாவில் தடை
October 18, 2025, 7:00 pm
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் கைது
October 18, 2025, 6:40 pm
டிரம்ப்புக்கு எதிராக மவுன சாமியார் ஆகிவிடுகிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் சாடல்
October 18, 2025, 5:33 pm
பெங்களூரில் 943 டன் உணவு வீண்: சித்தராமையா
October 18, 2025, 2:50 pm
ம.பி. குழந்தைகள் மருந்து பாட்டீலில் புழுக்கள்
October 18, 2025, 2:14 pm
குஜராத் மாநிலத்தில் புதிய அமைச்சரவை: கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி அமைச்சர் ஆனார்
October 17, 2025, 4:14 pm
ரயிலில் கர்ப்பிணிக்கு வலி: வீடியோ காலில் ஆலோசனை சொன்ன மருத்துவர்
October 17, 2025, 3:45 pm