செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் வரும் அக்டோபர் மாதம் முதல் தகுதிபெறும் அரசு ஊழியர்களுக்கு 'FlexiGrow' திட்டத்தின்கீழ் 500 வெள்ளி வழங்கப்படும்: அமைச்சர் சான் சுன் சிங்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் வரும் அக்டோபர் மாதம் முதல் ஒவ்வோர் ஆண்டும் தகுதிபெறும் அரசு ஊழியர்களுக்கு 500 வெள்ளி அனுகூலம் வழங்கப்படவிருக்கிறது.
பொதுச் சேவைத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் அதனைத் தெரிவித்தார்.
அந்தத் தொகை 'FlexiGrow' திட்டத்தின்கீழ் வழங்கப்படும்.
இவ்வாண்டு அக்டோபர் மாதத்திலிருந்து புதிய திட்டம் நடப்புக்கு வரும்.
அத்துடன் அடுத்த ஆண்டு 150,000 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், வெளிநோயாளிகள்-சிகிச்சைக் கட்டணத்தில் கூடுதல் கழிவுகளைப் பெறுவர்.
அவர்கள், தனியார் மருந்தகங்களுக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் 50 வெள்ளி வரை மருத்துவக் கழிவையும் பெறலாம்.
பல்-சிகிச்சைக்கு ஆண்டுதோறும் 250 வெள்ளிவரை கழிவு கிடைக்கும்.
அந்த விவரங்களை அறிவித்த திரு சான் அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கவும், அவர்களின் நல்வாழ்வையும் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு திட்டங்கள் கொண்டுவரப்படுவதாகக் கூறினார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:10 pm
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த இந்திய கல்வி அமைச்சர்
October 22, 2024, 8:31 pm
இலங்கையில் புதிய வர்ணங்களில் கடவுச் சீட்டு
October 22, 2024, 3:00 pm
புதிய Zeekr காரில் hotpot சாப்பிடும் காணொலி வைரல்
October 22, 2024, 2:59 pm
நியூசிலாந்து விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
October 22, 2024, 2:57 pm
38 நாய்களுடன் நடைபயிற்சி: மிட்செல் ரூடி கின்னஸ் சாதனை
October 22, 2024, 2:56 pm
ஒவ்வொரு நாளும் ஒரு வாக்காளருக்கு 1 மில்லியன் டாலர் வழங்கப்படும்: எலோன் மஸ்க்
October 22, 2024, 10:11 am
வியட்நாமின் புதிய அதிபராக ராணுவ ஜெனரல் லூங் கூங் தேர்வு செய்யப்பட்டார்
October 22, 2024, 7:11 am
இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்பு: 109 பேர் கொண்ட அமைச்சரவையை உருவாக்கினார்
October 19, 2024, 10:13 pm
மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவரிடம் 10 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள்: ஒருவர் கைது
October 19, 2024, 9:04 pm