![image](https://imgs.nambikkai.com.my/kenya.jpg)
செய்திகள் உலகம்
போராட்டத்தால் வரி மசோதாவை திரும்ப பெற்றது கென்யா
நைரோபி:
புதிய வரி விதிப்பு மசோதாவுக்கு எதிராக கடுமையான போராட்டம் வெடித்ததால் அதை கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ திரும்பப் பெற்றார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிய வரிகளை விதிப்பதற்கான பொருளாதார மசோதா அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் பொதுமக்களின் உணர்வுகளை ஏற்று, அந்த மசோதாவைக் கைவிடுகிறேன். அரசின் நடவடிக்கைகளில் அனைத்துத் தரப்பினரும் கூடி கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கென்யா முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.
இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவியது. இந்த மசோதா நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்காக நாடாளுமன்றத்தை சூழ்ந்த போராட்டக்காரர்கள் ஒரு பகுதிக்குத் தீவைத்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2024, 11:14 pm
நேபாளத்தில் நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு
June 29, 2024, 4:07 pm
சர்வதேச விண்வெளி நிலையம் எலான் மஸ்க் நிறுவனத்திடம் ஒப்படைப்பு
June 29, 2024, 1:44 pm
21 ஆயிரம் குழந்தைகளை காணவில்லை: வெளியான அதிர்ச்சி தகவல்
June 28, 2024, 7:43 pm
பொலிவியாவில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி முறியடிப்பு
June 26, 2024, 6:38 pm
துபாயில் இந்தியருக்கு ஒரு மில்லியன் திர்ஹம் பரிசுத் தொகை
June 26, 2024, 1:13 pm
நிலவின் மண், பாறை மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம்
June 25, 2024, 10:52 pm
ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்: 28 பேர் பலி
June 25, 2024, 6:56 pm
அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர் 8 மாதங்களில் சுட்டுக் கொலை
June 25, 2024, 2:42 pm