நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நேபாளத்தில் நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு

காத்மாண்டு:

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் காத்மாண்டுவிற்கு மேற்கே சுமார் 250 கி.மீ. தொலைவில், மூன்று மலைப் பகுதி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

9 killed in Nepal landslides

மலிகா கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

பாக்லுங்கில் இருவரும் சியாங்ஜா மாவட்டத்தில் இருவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset