செய்திகள் உலகம்
நேபாளத்தில் நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு
காத்மாண்டு:
நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் காத்மாண்டுவிற்கு மேற்கே சுமார் 250 கி.மீ. தொலைவில், மூன்று மலைப் பகுதி மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மலிகா கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
பாக்லுங்கில் இருவரும் சியாங்ஜா மாவட்டத்தில் இருவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2024, 11:10 am
ஏர் யூரோபா விமானத்தில் காற்றுக் கொந்தளிப்பு; 40-க்கும் அதிகமான பயணிகள் காயம்
July 1, 2024, 2:16 pm
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறைவு
July 1, 2024, 1:48 pm
நைஜீரியாவில் தற்கொலை படை தாக்குதல்: சுமார் 18 பேர் உயிரிழப்பு
July 1, 2024, 1:21 pm
ஆஸ்திரேலியா அனைத்துலக மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியுள்ளது
June 29, 2024, 4:07 pm
சர்வதேச விண்வெளி நிலையம் எலான் மஸ்க் நிறுவனத்திடம் ஒப்படைப்பு
June 29, 2024, 1:44 pm
21 ஆயிரம் குழந்தைகளை காணவில்லை: வெளியான அதிர்ச்சி தகவல்
June 28, 2024, 7:43 pm
பொலிவியாவில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி முறியடிப்பு
June 27, 2024, 10:58 pm