![image](https://imgs.nambikkai.com.my/covid-19-83c0a.jpg)
செய்திகள் உலகம்
கோவிட் கால அனர்த்தங்களுக்காக நான் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோருகிறேன்: இலங்கை அதிபர் ரணில்
கொழும்பு:
கோவிட்-19-ன் மரணங்களின்போது உடல்களை எரிக்க கோதாபய அரசாங்கம் அமல்படுத்திய கடுமையான சட்டதிட்டங்களுக்காக தாம் மன்னிப்பு கோருவதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்ஹ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
"இந்த நாட்டில், எந்தவொரு நபரும் அவர் இறந்தபின் அடக்கப்பட வேண்டுமா, எரிக்கப்பட வேண்டுமா? அல்லது மருத்துவ பீடத்திற்கு வழங்கப்படுவதா என்பதை தீர்மானிக்கும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்." எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2024, 4:07 pm
சர்வதேச விண்வெளி நிலையம் எலான் மஸ்க் நிறுவனத்திடம் ஒப்படைப்பு
June 29, 2024, 1:44 pm
21 ஆயிரம் குழந்தைகளை காணவில்லை: வெளியான அதிர்ச்சி தகவல்
June 28, 2024, 7:43 pm
பொலிவியாவில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி முறியடிப்பு
June 27, 2024, 10:58 pm
போராட்டத்தால் வரி மசோதாவை திரும்ப பெற்றது கென்யா
June 26, 2024, 6:38 pm
துபாயில் இந்தியருக்கு ஒரு மில்லியன் திர்ஹம் பரிசுத் தொகை
June 26, 2024, 1:13 pm
நிலவின் மண், பாறை மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம்
June 25, 2024, 10:52 pm
ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்: 28 பேர் பலி
June 25, 2024, 6:56 pm
அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர் 8 மாதங்களில் சுட்டுக் கொலை
June 25, 2024, 12:15 pm