![image](https://imgs.nambikkai.com.my/nagendiran.jpg)
செய்திகள் உலகம்
துபாயில் இந்தியருக்கு ஒரு மில்லியன் திர்ஹம் பரிசுத் தொகை
துபாய்:
துபாயில் தேசிய பத்திரங்கள் சேமிப்புத் திட்டத்தில் ஆந்திரத்தைச் சேர்ந்த நகேந்திரம் போருகட்டாவுக்கு ஒரு மில்லியன் திர்ஹம் (ரூ.2.25 கோடி) பரிசுத் தொகை கிடைத்துள்ளது.
2017 முதல் ஐக்கிய அரபு அமீகரத்தில் பணியாற்றி வரும் அவர் 2019 முதல் துபை தேசிய பத்திரங்கள் திட்டத்தில் சேமித்து செய்து வருகிறார்.
இதில் எலெக்ட்ரீசியன் நாகேந்திரத்துக்கு குலுக்கலில் 1 மில்லியன் ஐக்கிய அரசு அமீரக திர்ஹாம் பரிசு கிடைத்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2024, 11:14 pm
நேபாளத்தில் நிலச்சரிவு: 9 பேர் உயிரிழப்பு
June 29, 2024, 4:07 pm
சர்வதேச விண்வெளி நிலையம் எலான் மஸ்க் நிறுவனத்திடம் ஒப்படைப்பு
June 29, 2024, 1:44 pm
21 ஆயிரம் குழந்தைகளை காணவில்லை: வெளியான அதிர்ச்சி தகவல்
June 28, 2024, 7:43 pm
பொலிவியாவில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி முறியடிப்பு
June 27, 2024, 10:58 pm
போராட்டத்தால் வரி மசோதாவை திரும்ப பெற்றது கென்யா
June 26, 2024, 1:13 pm
நிலவின் மண், பாறை மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம்
June 25, 2024, 10:52 pm
ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்: 28 பேர் பலி
June 25, 2024, 6:56 pm
அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர் 8 மாதங்களில் சுட்டுக் கொலை
June 25, 2024, 2:42 pm