செய்திகள் இந்தியா
வயநாடா - ரேபரேலியா எதை ராஜிநாமா செய்வது?: குழப்பத்தில் ராகுல்
மலப்புரம்:
வயநாடு, ரேபரேலி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் எதை ராஜிநாமா செய்வது என்று குழப்பத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளார்.
கேரளத்தில் வயநாடு தொகுதிக்கு தேர்தல் வெற்றிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசுகையில், நான் வயநாடு எம்.பி.யாக தொடர்வதா அல்லது ரேபரேலி எம்.பி.யாக தொடர்வதா என்பதில் முடிவு எடுப்பதில் எனக்கு குழப்பம் உள்ளது.
நான் எடுக்கும் முடிவு இரு தொகுதி மக்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் என்று மட்டும் என்னால் இப்போது உறுதியளிக்க முடியும்.
கடவுள் தன்னிடம் கூறியபடி நடப்பதாகவும், தான் இறைவனால் அனுப்பப்பட்டவன் என்றும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.
ஒரு பிரதமராக எவ்வாறு நடக்க வேண்டும் என்று கடவுள் அவருக்கு கூறவில்லை எனத் தெரிகிறது.
பெரிய விமான நிலையங்கள், மின்உற்பத்தி நிலையங்களை அதானியிடம் கொடுத்துவிடுமாறு கடவுள் கூறினாரா என்றும் தெரியவில்லை என்று மோடியை விமர்சித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2025, 12:29 pm
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி ஊா்வலம் நாளை செவ்வாய்க்கிழமை புறப்படுகிறது
December 21, 2025, 11:30 am
இந்தியாவில் விரைவு ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன: 5 பெட்டிகள் தடம் புரண்டன
December 20, 2025, 5:08 pm
பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
