
செய்திகள் தமிழ் தொடர்புகள்
பிறந்த தேதியை மாற்றி மலேசியா செல்ல முயன்ற பயணி கைது
திருச்சி:
கடப்பிதழில் பிறந்த தேதியை போலியாக மாற்றி மலேசியா செல்ல முயன்ற பயணி கைது செய்யப்பட்டார்.
நாகை வேதாரண்யத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (43) திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மலேசியா செல்ல முயன்றபோது கைதானார்.
கைதான ஆடவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:15 pm
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
July 14, 2025, 6:56 am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm