செய்திகள் தமிழ் தொடர்புகள்
பிறந்த தேதியை மாற்றி மலேசியா செல்ல முயன்ற பயணி கைது
திருச்சி:
கடப்பிதழில் பிறந்த தேதியை போலியாக மாற்றி மலேசியா செல்ல முயன்ற பயணி கைது செய்யப்பட்டார்.
நாகை வேதாரண்யத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (43) திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மலேசியா செல்ல முயன்றபோது கைதானார்.
கைதான ஆடவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 9:57 am
சென்னையில் வாகனங்களுக்கான எல்பிஜி, சிஎன்ஜி எரிவாயுக்கள் கிடைக்காததால், ஓட்டுநா்கள் கடும் அவதி
April 16, 2026, 9:19 am
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு நிறைவு: கோடை விடுமுறை இன்று தொடங்குகிறது
April 14, 2026, 6:47 pm
தேர்தல் நாள் அண்மைய தகவல்களை செயலியில் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி
April 14, 2026, 4:35 pm
விபரீதத்தில் முடிந்த குடும்பத் தகராறு: பெண் காவலரை கத்தியால் குத்திய கணவர் கைது
April 14, 2026, 4:18 pm
பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்த சமயபுரம்: சித்திரை திருவிழாவின் சிகரமான தேரோட்டம் இனிதே நிறைவு
April 13, 2026, 8:51 pm
