செய்திகள் இந்தியா
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலுள்ள திருமங்கை ஆழ்வார் சிலை திரும்ப இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது
சென்னை:
தமிழ்நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அதிகமான பழங்கால பொருட்கள் பல்வேறு நாடுகளில் பதுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில் தமிழக கோவிலிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 60 செ.மீ. உயரம் கொண்ட திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலை இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் பலனாக இந்தச் சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது பல்கலைக்கழக அறக்கட்டளை மன்றத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
இந்த மன்றத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் 500 ஆண்டு பழமை வாய்ந்த இந்த வெண்கல சிலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 21, 2025, 5:47 pm
கேரளா விமானத்தில் நடுவானில் மரணமடைந்த 11 மாதக் குழந்தை
January 21, 2025, 7:58 am
அடுப்பில்லாமல் 15 நிமிடத்தில் சோறு சமைக்க ஆசையா?: பிடியுங்கள் அசாம் மாநிலத்தின் அதிசய அரிசி
January 20, 2025, 6:08 pm
கும்பமேளாவில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து
January 20, 2025, 5:18 pm
வெள்ளை டிஷர்ட் இயக்கத்தை தொடங்கினார் ராகுல்
January 19, 2025, 10:53 pm
கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலையில் சஞ்சய் ராய் குற்றவாளி
January 19, 2025, 10:50 pm
லாஸ் ஏஞ்சலிஸில் இந்திய துணைத் தூதரகம் திறக்கப்படும்: ஜெயசங்கர்
January 19, 2025, 10:42 pm
ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 16 இந்தியர்களை காணவில்லை
January 19, 2025, 9:00 pm
அனைத்து டெபாசிட்டுகளுக்கும் NOMINEE கட்டாயம்: RBI
January 19, 2025, 11:08 am
இந்தியர்கள் அல்லாத சிங்கப்பூரர்களும் இந்தியாவுக்குச் சென்றுவரவேண்டும்: சிங்கப்பூர் அதிபர் தர்மன்
January 17, 2025, 8:12 pm