செய்திகள் சிந்தனைகள்
துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாள்கள்..! வீணாக்காதீர்கள்
துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாள்களில் இரவுகளையும் பகல்களையும் இறைவழிபாடுகளைக் கொண்டு நிரப்புவது இறைவழியில் ஜிஹாத் செய்வதைக் காட்டிலும் சிறப்பானது.
இதில் பணமும் செலவாவதில்லை. உயிரும் போவதில்லை.
*- இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்)*
மக்கள் துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாள்கள் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றார்கள்.
எனவே இந்த பத்து நாள்களின் சிறப்பைக் குறித்து எடுத்துரைத்து தெளிவுபடுத்துவது அறிஞர்கள் மீதான முக்கியமான பொறுப்பாகும்.
*- இமாம் இப்னு அஸீமீன்(ரஹ்)*
துல்ஹஜ்ஜின் பத்து நாள்களில் மக்கள் எந்த அளவுக்கு இடைவிடாமல் தக்பீர் முழங்கிக் கொண்டிருந்தார்கள் எனில் கரையைத் தொடுவதில் ஓயாத அலைகளைப் போன்று உணர்ந்தேன்.
அற்புதமான இந்த 10 நாட்களை வீணாக்காதீர்கள்.
நன்மைகளை அள்ளிக் கொள்ளுங்கள்.
பாவங்களை கழுவிக் கொள்ளுங்கள்.
அதிகம் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.
இறைவழிபாடுகளில் அதிக நேரம் செலவிடுங்கள்.
- மைமூன் பின் மஹ்ரான்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 8:38 am
பூனைகளின் Psi-trailing எனும் பின்தொடரும் ஆற்றல் என்ன என்று தெரியுமா?: வெள்ளிச் சிந்தனை
December 5, 2025, 9:14 am
Are you sleeping alone? - வெள்ளிச் சிந்தனை
November 28, 2025, 7:56 am
படைப்பாளன் கண்களை வித்தியாசமாகப் படைத்ததேன்? - வெள்ளிச் சிந்தனை
November 21, 2025, 7:09 am
யார் இவர்? இவரைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப் போகிறது? - வெள்ளிச் சிந்தனை
November 17, 2025, 11:13 pm
SIR தில்லுமுல்லு: தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கிறது எனத் தோன்றுகிறது
November 7, 2025, 8:16 am
அந்த விமான நிலையம் சொல்லும் பாடம் என்ன? - வெள்ளிச் சிந்தனை
October 24, 2025, 7:31 am
முப்பெரும் பிரச்சினைகளும் முப்பெரும் தீர்வுகளும் - வெள்ளிச் சிந்தனை
October 17, 2025, 7:18 am
