செய்திகள் இந்தியா
முஸ்லிம் வாக்காளர்களின் பர்தாவை அகற்றி சோதனையிட்ட பாஜக வேட்பாளர் மீது வழக்கு
ஹைதராபாத்:
ஹைதராபாதில் வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களின் பர்தாவை அகற்றி, முகத்தைக் காண்பிக்குமாறு சோதனையிட்ட அத்தொகுதி பாஜக பெண் வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிராரத்தின்போது மாதவி லதா பள்ளிவாசலை நோக்கி அம்பு எய்வதுபோல் சைகை காட்டியது பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில், வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களின் ஆதார் அட்டையை வாங்கி, அத்தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா சோதனை செய்தார்.
தேர்தல் விதிமீறிய அவரது செயலால் லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாதவி லதாவை எதிர்த்து மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி போட்டியிடுகிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2024, 6:05 pm
புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
July 25, 2024, 10:15 pm
நீட் தேர்வுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்
July 24, 2024, 5:33 pm
இந்தியா கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்
July 24, 2024, 12:47 pm
நிபா வைரஸ் பரவல்: பொது முடக்கம் அறிவிப்பு
July 23, 2024, 5:24 pm
CROWDSTRIKE நிறுவனத்திற்கு ரூ.75,000 கோடி இழப்பு
July 23, 2024, 5:15 pm
காவடி ஊர்வலம் செல்லும் பாதை கடைகளில் உரிமையாளர் பெயர் எழுதும் உத்தரவுக்கு தடை
July 23, 2024, 4:52 pm
இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்
July 23, 2024, 4:17 pm
ஆர்எஸ்எஸ் பயிற்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்க இருந்த தடை 58 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கம்
July 23, 2024, 3:40 pm