செய்திகள் இந்தியா
சாலையில் ரமலான் தொழுகை: 200 பேர் மீது உ.பி. போலீஸார் வழக்கு
மீரட்:
உத்தர பிரதேசத்தில் ரமலான் பண்டிகையின் போது சாலையில் தொழுகை நடத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாககூறி 200 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
மீரட் மாவட்டம் ரயில்வே சாலையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் தொழுகை நடத்த வந்தபோது இடப் பற்றாக்குறை காரணத்தால் சாலையில் சிலர் தொழுகை மேற்கொண்டனர்.
இதை தடுத்தபோது போலீஸôருக்கும் அங்கு கூடியிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சாலையில் தொழுகை மேற்கொண்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாககூறி 200 நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றம்சாட்டப்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தில்லியில் சாலையில் தொழுகை நடத்தி இஸ்லாமியர் மீது போலீஸ்காரர் ஒருத்தர் ஷூ காலால் எட்டி மிதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm