
செய்திகள் இந்தியா
சாலையில் ரமலான் தொழுகை: 200 பேர் மீது உ.பி. போலீஸார் வழக்கு
மீரட்:
உத்தர பிரதேசத்தில் ரமலான் பண்டிகையின் போது சாலையில் தொழுகை நடத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாககூறி 200 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
மீரட் மாவட்டம் ரயில்வே சாலையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் தொழுகை நடத்த வந்தபோது இடப் பற்றாக்குறை காரணத்தால் சாலையில் சிலர் தொழுகை மேற்கொண்டனர்.
இதை தடுத்தபோது போலீஸôருக்கும் அங்கு கூடியிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சாலையில் தொழுகை மேற்கொண்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாககூறி 200 நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றம்சாட்டப்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தில்லியில் சாலையில் தொழுகை நடத்தி இஸ்லாமியர் மீது போலீஸ்காரர் ஒருத்தர் ஷூ காலால் எட்டி மிதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm