![image](https://imgs.nambikkai.com.my/Ramadan.jpeg)
செய்திகள் இந்தியா
சாலையில் ரமலான் தொழுகை: 200 பேர் மீது உ.பி. போலீஸார் வழக்கு
மீரட்:
உத்தர பிரதேசத்தில் ரமலான் பண்டிகையின் போது சாலையில் தொழுகை நடத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாககூறி 200 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
மீரட் மாவட்டம் ரயில்வே சாலையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் தொழுகை நடத்த வந்தபோது இடப் பற்றாக்குறை காரணத்தால் சாலையில் சிலர் தொழுகை மேற்கொண்டனர்.
இதை தடுத்தபோது போலீஸôருக்கும் அங்கு கூடியிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சாலையில் தொழுகை மேற்கொண்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாககூறி 200 நபர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றம்சாட்டப்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தில்லியில் சாலையில் தொழுகை நடத்தி இஸ்லாமியர் மீது போலீஸ்காரர் ஒருத்தர் ஷூ காலால் எட்டி மிதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2024, 6:05 pm
புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
July 25, 2024, 10:15 pm
நீட் தேர்வுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்
July 24, 2024, 5:33 pm
இந்தியா கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்
July 24, 2024, 12:47 pm
நிபா வைரஸ் பரவல்: பொது முடக்கம் அறிவிப்பு
July 23, 2024, 5:24 pm
CROWDSTRIKE நிறுவனத்திற்கு ரூ.75,000 கோடி இழப்பு
July 23, 2024, 5:15 pm
காவடி ஊர்வலம் செல்லும் பாதை கடைகளில் உரிமையாளர் பெயர் எழுதும் உத்தரவுக்கு தடை
July 23, 2024, 4:52 pm
இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்
July 23, 2024, 4:17 pm
ஆர்எஸ்எஸ் பயிற்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்க இருந்த தடை 58 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கம்
July 23, 2024, 3:40 pm