செய்திகள் மலேசியா
ஜொகூரில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: மெட் மலேசியா
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநிலத்தின் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
தேசிய வானிலை ஆய்வு மையம் மெட் மலேசியா இதனை அறிவித்துள்ளது.
ஜொகூர் பாரு, மெர்சிங், கோத்தா திங்கி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை எச்சரிக்கைகள் குறுகிய கால எச்சரிக்கைகள் ஒரு பிரச்சினைக்கு ஆறு மணி நேரத்திற்கு நீடிக்கும் என கனிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm