செய்திகள் மலேசியா
தேசிய குடிநுழைவு துறை அதன் பலவீனங்களை நிவர்த்தி செய்யும்; பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை
கோலாலம்பூர்:
தேசிய குடிநுழைவு துறை அதன் பலவீனங்களை நிவர்த்தி செய்யும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.
தேசியக் குடிநுழைவு துறையில் அனைத்து செயல்பாடு, நேர்த்தியான நிர்வாகம் மற்றும் நம்பகத்தகுந்த அணுகுமுறைகளுடன் நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஒரு புதிய உருமாற்றத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று தேசியக் குடிநுழைவு துறையின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமர் அன்வார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், தேசிய குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm