நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய குடிநுழைவு துறை அதன் பலவீனங்களை நிவர்த்தி செய்யும்; பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை 

கோலாலம்பூர்:

தேசிய குடிநுழைவு துறை அதன் பலவீனங்களை நிவர்த்தி செய்யும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

தேசியக் குடிநுழைவு துறையில் அனைத்து செயல்பாடு, நேர்த்தியான நிர்வாகம் மற்றும் நம்பகத்தகுந்த அணுகுமுறைகளுடன் நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். 

ஒரு புதிய உருமாற்றத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று தேசியக் குடிநுழைவு துறையின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமர் அன்வார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், தேசிய குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset