செய்திகள் மலேசியா
பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி
கோலாலம்பூர்:
கால்பந்து வீரர் பைசால் ஹலிம் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய போலீஸ்படை தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் உறுதிப்படுத்தினார்.
தேசிய கால்பந்து வீரர் பைசால் ஹலிம் மீது ஆசீட் வீசப்பட்டது. இதனால் அவர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.
இந்நிலையி அவர் மீது ஆசீட் வீசியதாக்க நம்பப்படும் ஆடவரை போலீசார் பாண்டான் இண்டாவில் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் பதிவு எண் அடிப்படையில் 20 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையக அதிகாரிகளால் அம்பாங்கில் கைது செய்யப்பட்டார்.
கைதான அவ்வாடவர் விசாரணைக்கு உதவும் வகையில் 2 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm