நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி

கோலாலம்பூர்:

கால்பந்து வீரர் பைசால் ஹலிம் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய போலீஸ்படை தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் உறுதிப்படுத்தினார்.

தேசிய கால்பந்து வீரர் பைசால் ஹலிம் மீது ஆசீட் வீசப்பட்டது. இதனால் அவர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.

இந்நிலையி அவர் மீது ஆசீட் வீசியதாக்க நம்பப்படும் ஆடவரை போலீசார் பாண்டான் இண்டாவில் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் பதிவு எண் அடிப்படையில் 20 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையக அதிகாரிகளால் அம்பாங்கில் கைது செய்யப்பட்டார்.

கைதான அவ்வாடவர் விசாரணைக்கு உதவும் வகையில் 2 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset