நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் இஸ்தானா பெசார் திறந்த இல்ல உபசரிப்பில் மாமன்னர் தம்பதி கலந்து கொண்டனர்

ஜொகூர் பாரு: 

ஜொகூர் இஸ்தானா பெசார் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்தம் துணைவியார் ராஜா ஜரித் சோஃபியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் ஜொகூர் அரச குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்க பொதுமக்கள் இத்திறந்த உபசரிப்பில் கலந்து கொண்டனர். 

ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அதை தொடந்து, ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஹபீஸ் காஜி உட்பட மற்ற தலைவர்களும் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset