செய்திகள் மலேசியா
எங்களுக்கு எந்த நோட்டீசும் வரவில்லை: சைட் அபு ஹுசைன்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு விவகாரத்தில் பெர்சத்து கட்சியிடமிருந்து எந்த நோட்டீசும் எங்களுக்கு வரவில்லை.
புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைட் அபு ஹுசைன் இதனைக் கூறினார்.
தாம் வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை காலி செய்ய வேண்டியது அவசியமா என்று கேட்டதற்கு சைட் அபு ஹுசைன்,
அனுப்பப்படும் என்று கூறப்பட்ட நோட்டீசுக்காக இன்னும் காத்திருக்கிறேன்.
நோட்டீஸ் வரும் வரை எந்த அறிக்கையும் வெளியிடப் போவதில்லை என்றும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm