செய்திகள் உலகம்
ஜப்பான் நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
தோக்கியோ:
ஜப்பான் நாட்டின் இவாத்தே, அமோரி ஆகிய பகுதிகளில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு பொருட்சேதங்கள் குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஜப்பான் வடக்கு பகுதியின் கடற்கரை அருகே நிகழ்ந்துள்ளதால் பாதுகாப்பு முன்னெச்சரிகை நடவடிக்கைக்காக அங்கிருந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm